978
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் ...

356
சென்னை கே.கே.நகரில் தனது ஸ்கூட்டரை இடித்துவிட்டுச் சென்றதை தட்டிக்கேட்ட மருத்துவ மாணவியைத் தாக்கியதாக வழக்கறிஞர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனையில் 3ஆம்...

316
உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொ...

309
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. ராமசேஷபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்ற அந்த நபர், ராயர்பாளையத்தில் கள்...

612
கோயம்புத்தூரில், ஓட்டுநர் உரிமம் பெறாத பிளஸ் டூ மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவ...

418
தமிழகத்தில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் தொண்டர்களை தினமும் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் பா.ஜ.க.வினரின் குரலை அடக்கிவிட முடியாது என அண்ணாமலை கூறினார். சென்னையை அடுத்த வானகரத்தில் அக்கட்...

398
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 65 வயது பெண் வசித்து வந்த தகரக்கூரை வேய்ந்த வீட்டை 10 பேருடன் சென்று சுத்தியால் அடித்து உடைத்ததாக உறவுக்கார இளைஞர் கைது செய்யப்பட்டார். காவாளி என்ற கிராமத்தில் நட...



BIG STORY